காலை ஜெபம்

மாட்சிமையில் வாழும்
இறைவா !

உண்மையின் ஒளிச்சுடரே !

எம்முள் இறங்கி வாரும்.

நற்செயல்கள் செய்ய எம்மைத்
தூண்டியருளும்.

எமது பணிப்பளுவில்
ஆற்றலாய் வாரும்.

எமது கலங்கிய மனத்தை

தேற்றியருளும் – ஆமென்.