மாலை ஜெபம்

தாயும் தந்தையும் ஆனவரே ! உமக்கே மாட்சி உண்டாகுக ! புகழ்ச்சியும் மகிமையும் உண்டாகுக! தூய மரியே, இறைவனின் தாயே உம்மை வணங்குகிறேன். என் பெயர் கொண்ட புனிதரே, எங்களின் பாதுகாவலர் புனித அந்தோணியாரே, அனைத்து வானதூதர்களே எனக்கு உதவிடுங்கள். தந்தை மகன் தூய ஆவியே என்னை ஆசீர்வதியும் – ஆமென்.