தாயும் தந்தையும் ஆனவரே !
உமக்கே மாட்சி உண்டாகுக !
புகழ்ச்சியும் மகிமையும் உண்டாகுக!
தூய மரியே, இறைவனின் தாயே
உம்மை வணங்குகிறேன்.
என் பெயர் கொண்ட புனிதரே,
எங்களின் பாதுகாவலர்
புனித அந்தோணியாரே,
அனைத்து வானதூதர்களே
எனக்கு உதவிடுங்கள்.
தந்தை மகன் தூய ஆவியே
என்னை ஆசீர்வதியும் – ஆமென்.