SPECIAL PRAYER

தெய்வீக இசையால் புகழப்படும் இறைவா! இதயத்தில் சுரந்த தேன் சுவைப்பாக்களால் உம்மைப் புகழ்ந்த தூய செசிலியாவைப் போன்று நாங்களும் எல்லா சூழ்நிலைகளிலும் உம்மை நினைக்கவும், உமது புகழைப் பாடவும் அருள் தாரும். ஆமென்.